Page 270 of 305 FirstFirst ... 170220260268269270271272280 ... LastLast
Results 2,691 to 2,700 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #2691
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இரும்புத் திரை படத்தைப் பற்றிய தங்களுடைய திறனாய்வினைப் பொறுத்த வரை மிகவும் பாராட்டத் தக்கதாக உள்ளது, தங்களது ஓரு சில சொந்த கருத்துக்களைத் தவிர்த்து. தங்கவேலுவின் நகைச்சுவை இந்த கால கட்டத்தில் மிகவும் dry யாகத் தான் தெரியும். போதாக்குறைக்கு அவருக்கு பாடல் காட்சிகள் சற்றே அதிகமாகவே தரப் பட்டது, படம் எதிர்பார்த்த அல்லது பெற வேண்டிய வெற்றியைப் பெறாமல் விட்டிருந்தால், அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    நடிகர் திலகத்தின் திரைப்படங்களில், அவரது நடிப்பில் அந்தந்த கால கட்டத்தில் சமுதாயத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பது வியப்பளிக்கக் கூடிய ஒன்று. Representation of period and culture அவருடைய நடிப்பில் மிக நன்றாகத் தெரியும். இன்னும் சொல்லப் போனால் அவருடைய நடிப்பை திரைப்படத் துறைக்கும் அப்பால், வரலாற்று ஆவணமாகவும் பதிவு செய்யலாம். 50 ஆண்டு கால தமிழகக் கலாச்சாரத்தை அவர் படங்கள் பிரதிபலித்தன. அதற்குக் காரணம் அவர் அன்றாடம் சந்திக்கும் மக்களை உன்னிப்பாக கவனித்து தன்னுடைய பாத்திரங்களின் மூலமாக அவர்களை வெளிப்படுத்தியது. இந்த அடிப்படையில் தான் அவருடைய நடிப்பை நாம் அணுக வேண்டும். 60களில் மக்களின் வாழ்க்கை நெறிமுறை 70களில் இல்லை, அதே போல் 70களில் இருந்த வாழ்க்கை நெறிமுறை 80களில் இல்லை. இதைத் தான் அவர் படங்கள் கூறுகின்றன. இந்த விஷயங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மேம்போக்காக மிகை நடிப்பு என்பதை சொல்பவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது நம் கடமை.

    நம்முடைய மக்களின் கலாச்சாரமும் சொந்தமான நேடிவிடியினை விட்டு மற்றவர்களை தழுவத் தொடங்கியது 60களின் மத்தியில். அது வரை நாம் நாமாக இருந்தோம். ஆனால் திரைப்படம் மிகவும் ஆழமாக மக்கள் மனதில் பதியத் தொடங்கியது 60களின் முற்பகுதியில், குறிப்பாக அது ஒரு பொழுது போக்கு சாதனம் என்கிற நிலையைத் தாண்டி பிரச்சார சாதனம் என்கிற நிலையை அடைந்தது. இதன் பலன், பல முனைகளில் திரைப்படங்கள் தாக்கம் தரத் துவங்கின. அரசியல் பிரச்சாரம் ஒரு புறம் இருக்க அந்நிய படங்களின் படையெடுப்பு அன்றே நம் கலாச்சாரங்களில் ஊடுருவத் தொடங்கி விட்டன. இந்த நிலை பல பெற்றோர்களின் மனதில் கவலை அளிக்கத் தொடங்கிய காலத்தில் அவர்களுடைய நிலையைத் தான் நடிகர் திலகம் படங்களில் காண முடிந்தது. அப்போது அவர்களுடைய உள்ளத் துடிப்புகள் ஆவோசமாகத் தான் எதிரொலிக்கும். அந்த உணர்வுகளைத் தான் அவர் பிரதிபலித்தார்.

    70களில் தமிழ்ப் படங்களின் இசை சற்றே பின் தங்கி ஹிந்திப் பாடல்களின் ஆதிக்கம் வந்த போது கூடவே பல ஆங்கிலப் படங்களும் தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றன. அப்போதே நம் மக்கள் அந்தக் கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்கினர். டிஸ்கோவிற்கு முந்திய காலம் அது. ஜாஸ் இசையின் மூலம் மேற்கத்திய இசையும் நடனமும் பார்ட்டிகளும் நடைபெற்றன. எங்கே அதன் வீச்சு மிகவும் அதிகமடைந்து மக்களின் கலாச்சாரமும் அந்த திசையில் சென்று விடுமோ என்று பயந்த நேரத்தில் தான் மண்ணின் மைந்தரான இளையராஜா நுழைந்து அந்நிய கலாச்சார ஆதிக்கத்திற்கு சற்றே முட்டுக் கட்டை போட்டார். இருந்தாலும் ஓரு சில ஆண்டுகளிலேயே டிஸ்கோவின் வடிவில் மீண்டும் இசையும் நடனமும் திரைப்படங்களும் அந்நிய கலாச்சாரத்தை நோக்கி வேகமாக நடைபோடத் துவங்கின.

    இதையும் நடிகர் திலகத்தின் படங்களில் பிரதிபலிக்கப் பார்க்கலாம். அவருடைய நடிப்பிலும் அதனுடைய தாக்கத்தின் ஆபத்தை வெளிப்படுத்தி பல பெற்றோர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    90களின் துவக்கம் முற்றிலும் இசையிலும் பாட்டிலும் திரைப்படத்திலும் தமிழை அந்நியப் படுத்தியது. அந்தக் கால கட்டத்தில் நிலவிய கலாச்சாரத்தையும் நடிகர் திலகத்தின் படங்களில் பிரதிபலிக்கக் காணலாம். இதற்கு ஒரு சான்று ஒன்ஸ் மோர். அந்தக் கால கட்டத்தில் இருந்த பெற்றோர் மனப்பான்மையினை அதில் அவர் மிக நன்றாக கூறி யிருப்பார்.

    உதாரணங்கள் ஏராளமாய் உள்ளன. அவற்றைப் பின்னர் பார்க்கலாம். ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்பையும் பரிணாங்களையும் ஆழமாக ஆராயாமல், மேம்போக்காக மிகை நடிப்பு என்று சொல்வோர் கூட்டத்தில் சேர வேண்டாம் என்று கோபால் சார், தங்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தன்னுடைய ஒரு படத்தில் கூட பாத்திரமறிந்து பிச்சையிடு என்பதைப் போன்று தேவையற்ற உணர்வு வெளியீட்டலை நடிகர் திலகம் தந்ததில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2692
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நீங்கள் எவ்வளவுதான் ,என்னை இகழ்ந்த போதும் . நான் இனி ரியாக்ட் செய்து,இந்த திரியின் ஒற்றுமையை குலைக்க மாட்டேன். இதை விட்டு அகலவும் மாட்டேன். underplay -natural acting - exaggerated over -play மூன்றிலும் சிவாஜியை மிஞ்ச பிறந்ததில்லை,பிறக்க போவதில்லை.
    தங்களை இகழும் எண்ணம் எனக்கு இல்லை தோழரே. அப்படி ஒரு தொனியிலும் நான் எழுத மாட்டேன். நடிகர் திலகத்தின் நடிப்பை விமர்சிக்கும் போது இயல்பாக வரும் உணர்வில் சில வார்த்தைகள் அவ்வாறு வந்திருக்க்லாம். அப்படி ஏதாவது இருந்தால் நான் அதற்காக நிச்சயம் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கவலைப் பட வேண்டாம்.

    சகோதரி வனஜா,
    தங்கள் அன்பிற்கு நன்றி. இந்தத் தேர் வலுவான தேர். தானாகவும் சறுக்காது, யாராலும் சறுக்க வைக்கவும் முடியாது. அதனால் கவலைப் படாதீர்கள்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2693
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ராகவேந்திரா சார்,
    எல்லா பிறவி மேதைகளும்,தாங்கள் பண்ணியதையே, திரும்ப திரும்ப செய்ய விரும்ப மாட்டார்கள். இதற்கு மிக சிறந்த உதாரணங்கள் சிவாஜி, ஏ .ஆர்.ரகுமான்,போன்றோர். சிவாஜியின் நடிப்பு, 1952 முதல்- 1960 வரை (அன்னையின் ஆணை விதிவிலக்கு) யதார்த்த நடிப்பின் பாற்பட்டும் , 1961 முதல் 1968 வரை stylised method -acting பாணியிலும்(k T , I U ,M S P ,T M விதிவிலக்கு), 1969 முதல் 1974 வரை தானே வகுத்து கொண்ட ஈர்ப்பு அதிகம் மிகுந்த சிவாஜி school என்று சொல்ல தக்க பாணியிலும் நடித்துள்ளார்.
    அத்தனை பாணியிலும் சிறந்த படங்கள்,மிக சிறந்த படங்கள், மிக மிக சிறந்த படங்களை கொடுத்துள்ளார். தலைவரின் சிறப்பே அதுதானே?
    உங்களுக்கு இனி,அடங்கியே ,பதிலுரைப்பேன். நீங்கள் எவ்வளவுதான் ,என்னை இகழ்ந்த போதும் . நான் இனி ரியாக்ட் செய்து,இந்த திரியின் ஒற்றுமையை குலைக்க மாட்டேன். இதை விட்டு அகலவும் மாட்டேன். underplay -natural acting - exaggerated over -play மூன்றிலும் சிவாஜியை மிஞ்ச பிறந்ததில்லை,பிறக்க போவதில்லை.
    Am I going to spend my sunday, playing referee between you two? Oh! there is so much testosterone running . I need a back up here. Any ladies out there?. Brothers! come on! I know you two are 100% Sivaji fans, we all are, there is no doubt about it. It's just the way we all express his acting style which differs from each other, that's all.

  5. #2694
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    நாம் கடவுளைக்கும்பிடும்போதும் நாம் விரும்பியது கைகூடவிட்டால் 'இப்படிப்பண்ணிட்டியே பிள்ளையாரே!(கணேசா!!) ' என்றுதான் முறையிடுவோம். அதனால் நாம் அந்தக்கடவுள் மீது பக்தியில்லாதவர்கள் என்று அர்த்தப்படாது. அதுபோலத்தான் நாம் சிவாஜி நடித்த ஒருசில படங்களை விமர்சிப்பதும். அதை அவரே செய்திருக்கிறாரே.

  6. #2695
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    சகோதரி வனஜா,
    தங்கள் அன்பிற்கு நன்றி. இந்தத் தேர் வலுவான தேர். தானாகவும் சறுக்காது, யாராலும் சறுக்க வைக்கவும் முடியாது. அதனால் கவலைப் படாதீர்கள்.

    அன்புடன்
    நன்றி சகோதரர் ராகவேந்தர் அவர்களே.

  7. #2696
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    நான் நினைக்கிறேன், இந்த 'over acting ' matter ஐ எதிர்க்கருத்தினர் சிவாஜியை விமர்சிப்பதற்கு எடுத்துக்கொண்ட கோணத்தில் நாம் பார்க்கக்கூடாது என்று. அதாவது இரும்புத்திரை சிவாஜி under play செய்தார். அதை நாம் ரசித்தோம். அதே நேரத்தில் கௌரவத்தில் அவர் செய்தது over play அல்லது method acting. அதை நாம் மிக மிக ரசித்தோம். என்னை பொறுத்த அளவில் சிவாஜி மாறி மாறி இரண்டு விதமான நடிப்பையும் கொடுத்தது தான் நல்லது என்று சொல்வேன். சிவாஜி தொடர்ந்தும் இரும்புத்திரை போலவே செய்துகொண்டிருந்தால் எப்படி நாம் அவரின் தெய்வமகன் விஜய்யைப் பார்த்து மிகவும் ரசித்திருக்க முடியும்? எப்படி விஜய்ஆனந்த்தின் கூத்தை ரசித்துக்குதூகலித்திருக்க முடியும்?

    மிகவும் நல்ல சாரதி பச்சைவிளக்கில் வந்து குடும்பத்திற்காகத் தன்னை வருத்தியதையும் ரசித்துவிட்டு, பின்னர் அதே சிவாஜி இருவர் உள்ளத்தில் பெண்களைத் துரத்தியதையும் ரசித்தோம். அதனால் தான் சிவாஜி ஒரு versatile actor. அதனால் தான் அவருக்கு இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள்.

    இந்த தினமலரோ மாலைமலரோ (எதோ ஒன்று) நாளைக்கு மறந்து விடப்படும். ஆனால் இறந்தும் இன்றும் புதிது புதிதாய்ப்பிறக்கும் நடிகர் திலகம் என்றும் தமிழுலகில் நிலைத்து நிற்பார். தமிழர் நெஞ்சங்களில் வாழ்வார்; பாரதி போல, கல்கி போல, ராஜா ராஜா சோழன் போல, கட்டபொம்மன் போல!!!

  8. #2697
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    -Deleted-
    Last edited by J.Radhakrishnan; 7th January 2013 at 09:37 PM.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  9. #2698
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    நான் நினைக்கிறேன், இந்த 'over acting ' matter ஐ எதிர்க்கருத்தினர் சிவாஜியை விமர்சிப்பதற்கு எடுத்துக்கொண்ட கோணத்தில் நாம் பார்க்கக்கூடாது என்று. அதாவது இரும்புத்திரை சிவாஜி under play செய்தார். அதை நாம் ரசித்தோம். அதே நேரத்தில் கௌரவத்தில் அவர் செய்தது over play அல்லது method acting. அதை நாம் மிக மிக ரசித்தோம். என்னை பொறுத்த அளவில் சிவாஜி மாறி மாறி இரண்டு விதமான நடிப்பையும் கொடுத்தது தான் நல்லது என்று சொல்வேன். சிவாஜி தொடர்ந்தும் இரும்புத்திரை போலவே செய்துகொண்டிருந்தால் எப்படி நாம் அவரின் தெய்வமகன் விஜய்யைப் பார்த்து மிகவும் ரசித்திருக்க முடியும்? எப்படி விஜய்ஆனந்த்தின் கூத்தை ரசித்துக்குதூகலித்திருக்க முடியும்?

    மிகவும் நல்ல சாரதி பச்சைவிளக்கில் வந்து குடும்பத்திற்காகத் தன்னை வருத்தியதையும் ரசித்துவிட்டு, பின்னர் அதே சிவாஜி இருவர் உள்ளத்தில் பெண்களைத் துரத்தியதையும் ரசித்தோம். அதனால் தான் சிவாஜி ஒரு versatile actor. அதனால் தான் அவருக்கு இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள்.

    இந்த தினமலரோ மாலைமலரோ (எதோ ஒன்று) நாளைக்கு மறந்து விடப்படும். ஆனால் இறந்தும் இன்றும் புதிது புதிதாய்ப்பிறக்கும் நடிகர் திலகம் என்றும் தமிழுலகில் நிலைத்து நிற்பார். தமிழர் நெஞ்சங்களில் வாழ்வார்; பாரதி போல, கல்கி போல, ராஜா ராஜா சோழன் போல, கட்டபொம்மன் போல!!!
    My old write up. just reproduction to enable others to understand my stance.
    I think that I mentioned Thillana Mohanambal as 2nd in my Favourite NT Movie list next to Pudhiya Paravai.
    Thillana mohanambal came in the end of second phase of NT's career that is stylised method acting. His 1st phase is Naturalistic style with presentational style of connecting with audience (1952-1960) where as the second phase is Stanilavsky and Stasberg school of stylysed method Acting with Non-naturalistic drama content with representational connection with audience at times obviously contrived,artificial and exaggerated but no doubt that it added depth to most of the larger than life characters and most effective in portraying bizarre way of changing moods with state of mind.(1961-1968).There are few exemptions during this period like Kappalottiya Thamizhan,Iruvar ullam,Motor Sundaram Pillai,and Thillana Mohanambal.
    His being the only one among the world actors who can switch contemporary acting,method acting,stylised acting,and period acting with unmatched dramatic versatility with mastery over technical skills ,approach, confidence and showmanship. Just listen only to sound tracks and you will realise that he lived in his voice,that plucks every emotional suggestions from a dialogue . He found emotional sub-texts by infusing life experiences with accumulated wisdom and unblemished emotional core.(Gowravam,Thiruvarutchelver)
    If you observe oscar nominations ,same movie finds nomination for 18 awards which goes to prove that good acting is possible with adept Director who knows his theme and content with language of cinema, cinematographer to register the emotional content with right moods, dialogue writer who can get into the mind and heart of all his characters. The dialogue writers who impressed me were Kalaigner (Social,Historical),Sakthi(Historical,Epics),K.S.G (Social),V.Sundaram(Social) , A.P.N(Social,Epic),Javar (Social),Selvaraj(Social). They are far away from contrived,cliched, demostrative and synthetic dialogues of others like Aroor Das,A.L.Narayanan,Balamurugan Etc. Audience sensibities(C centre Devar Fans) restrict our movies to tell me all,Dont show anything visually type.
    Thillana Mohanambal is only one of its kind to deviate from all known formulas ,original Tamil Movie with our original story with our own tradition and cultural ethos.
    NT's acting is one of the highlights(Not a lone saver as in other movies), with A.P.N's brilliant screen play for a voluminous famous novel,earthy dialogues and an excellent direction as the theme was in the known teriitory (Troupes of artist)
    ShanmugaSundaram is depicted as self-centric,Talented,Sensitive and Short-tempered,egoistic and disciplined artist and NT's acting is a show piece of naturalistic acting with all emotional hues well portrayed with the team of supremely talented co-artists.
    The scenes to relish are
    The opening scene inwhich most of the aspects are revealed without need for much dialogues, The Train Scene, Shanmugasundaram's intended visit to Mohana's place,His frustration and seeking solace in Jil-Jil's den, Nalandhana scene, His skirmishes with Vaithi during contract scenes for Maharaja are exemplary and everyone's delight.
    Well done Murali.

  10. #2699
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    இரும்புத் திரை படத்தைப் பற்றிய தங்களுடைய திறனாய்வினைப் பொறுத்த வரை மிகவும் பாராட்டத் தக்கதாக உள்ளது, தங்களது ஓரு சில சொந்த கருத்துக்களைத் தவிர்த்து. தங்கவேலுவின் நகைச்சுவை இந்த கால கட்டத்தில் மிகவும் dry யாகத் தான் தெரியும். போதாக்குறைக்கு அவருக்கு பாடல் காட்சிகள் சற்றே அதிகமாகவே தரப் பட்டது, படம் எதிர்பார்த்த அல்லது பெற வேண்டிய வெற்றியைப் பெறாமல் விட்டிருந்தால், அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    நடிகர் திலகத்தின் திரைப்படங்களில், அவரது நடிப்பில் அந்தந்த கால கட்டத்தில் சமுதாயத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பது வியப்பளிக்கக் கூடிய ஒன்று. Representation of period and culture அவருடைய நடிப்பில் மிக நன்றாகத் தெரியும். இன்னும் சொல்லப் போனால் அவருடைய நடிப்பை திரைப்படத் துறைக்கும் அப்பால், வரலாற்று ஆவணமாகவும் பதிவு செய்யலாம். 50 ஆண்டு கால தமிழகக் கலாச்சாரத்தை அவர் படங்கள் பிரதிபலித்தன. அதற்குக் காரணம் அவர் அன்றாடம் சந்திக்கும் மக்களை உன்னிப்பாக கவனித்து தன்னுடைய பாத்திரங்களின் மூலமாக அவர்களை வெளிப்படுத்தியது. இந்த அடிப்படையில் தான் அவருடைய நடிப்பை நாம் அணுக வேண்டும். 60களில் மக்களின் வாழ்க்கை நெறிமுறை 70களில் இல்லை, அதே போல் 70களில் இருந்த வாழ்க்கை நெறிமுறை 80களில் இல்லை. இதைத் தான் அவர் படங்கள் கூறுகின்றன. இந்த விஷயங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மேம்போக்காக மிகை நடிப்பு என்பதை சொல்பவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது நம் கடமை.

    நம்முடைய மக்களின் கலாச்சாரமும் சொந்தமான நேடிவிடியினை விட்டு மற்றவர்களை தழுவத் தொடங்கியது 60களின் மத்தியில். அது வரை நாம் நாமாக இருந்தோம். ஆனால் திரைப்படம் மிகவும் ஆழமாக மக்கள் மனதில் பதியத் தொடங்கியது 60களின் முற்பகுதியில், குறிப்பாக அது ஒரு பொழுது போக்கு சாதனம் என்கிற நிலையைத் தாண்டி பிரச்சார சாதனம் என்கிற நிலையை அடைந்தது. இதன் பலன், பல முனைகளில் திரைப்படங்கள் தாக்கம் தரத் துவங்கின. அரசியல் பிரச்சாரம் ஒரு புறம் இருக்க அந்நிய படங்களின் படையெடுப்பு அன்றே நம் கலாச்சாரங்களில் ஊடுருவத் தொடங்கி விட்டன. இந்த நிலை பல பெற்றோர்களின் மனதில் கவலை அளிக்கத் தொடங்கிய காலத்தில் அவர்களுடைய நிலையைத் தான் நடிகர் திலகம் படங்களில் காண முடிந்தது. அப்போது அவர்களுடைய உள்ளத் துடிப்புகள் ஆவோசமாகத் தான் எதிரொலிக்கும். அந்த உணர்வுகளைத் தான் அவர் பிரதிபலித்தார்.

    70களில் தமிழ்ப் படங்களின் இசை சற்றே பின் தங்கி ஹிந்திப் பாடல்களின் ஆதிக்கம் வந்த போது கூடவே பல ஆங்கிலப் படங்களும் தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றன. அப்போதே நம் மக்கள் அந்தக் கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்கினர். டிஸ்கோவிற்கு முந்திய காலம் அது. ஜாஸ் இசையின் மூலம் மேற்கத்திய இசையும் நடனமும் பார்ட்டிகளும் நடைபெற்றன. எங்கே அதன் வீச்சு மிகவும் அதிகமடைந்து மக்களின் கலாச்சாரமும் அந்த திசையில் சென்று விடுமோ என்று பயந்த நேரத்தில் தான் மண்ணின் மைந்தரான இளையராஜா நுழைந்து அந்நிய கலாச்சார ஆதிக்கத்திற்கு சற்றே முட்டுக் கட்டை போட்டார். இருந்தாலும் ஓரு சில ஆண்டுகளிலேயே டிஸ்கோவின் வடிவில் மீண்டும் இசையும் நடனமும் திரைப்படங்களும் அந்நிய கலாச்சாரத்தை நோக்கி வேகமாக நடைபோடத் துவங்கின.

    இதையும் நடிகர் திலகத்தின் படங்களில் பிரதிபலிக்கப் பார்க்கலாம். அவருடைய நடிப்பிலும் அதனுடைய தாக்கத்தின் ஆபத்தை வெளிப்படுத்தி பல பெற்றோர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    90களின் துவக்கம் முற்றிலும் இசையிலும் பாட்டிலும் திரைப்படத்திலும் தமிழை அந்நியப் படுத்தியது. அந்தக் கால கட்டத்தில் நிலவிய கலாச்சாரத்தையும் நடிகர் திலகத்தின் படங்களில் பிரதிபலிக்கக் காணலாம். இதற்கு ஒரு சான்று ஒன்ஸ் மோர். அந்தக் கால கட்டத்தில் இருந்த பெற்றோர் மனப்பான்மையினை அதில் அவர் மிக நன்றாக கூறி யிருப்பார்.

    உதாரணங்கள் ஏராளமாய் உள்ளன. அவற்றைப் பின்னர் பார்க்கலாம். ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்பையும் பரிணாங்களையும் ஆழமாக ஆராயாமல், மேம்போக்காக மிகை நடிப்பு என்று சொல்வோர் கூட்டத்தில் சேர வேண்டாம் என்று கோபால் சார், தங்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தன்னுடைய ஒரு படத்தில் கூட பாத்திரமறிந்து பிச்சையிடு என்பதைப் போன்று தேவையற்ற உணர்வு வெளியீட்டலை நடிகர் திலகம் தந்ததில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    அன்புடன்
    Dear Raghavendra,

    You have explained very well about how a character is performed in its zenith by our NT and it is very sad that many do not understand the brilliance of a particular characterization by NT.

    In the real world itself how many people we meet daily and every one is different in their speech, way of walking, talking and in all movements.In real world we do not say, oh this fellow is overacting and that fellow is under acting, that is all real characters, we cannot change them and that is what NT shows differently in each character.

    Cinema itself is a Kaleidoscope which every times produces differently and this is what even NT once said what is Acting.

    Every character NT acts he wants to portray differently showing different mannerisms in every possible way, and that is his Brilliance, whereas we see many actors portray the same act for every character they choose, this is where our NT is different from every actor and he is a "KALEIDOSCOPE".

    What a variety we have enjoyed from him.

    Can any one tell us how he performed " Chatrapathi Shivaji" in Raman Ethani Ramanadi. His way of dialogue delivery, walking will be entirely different than the other Kings he portrayed before ( Of course he used to portray very differently of every King).Have any one seen the Painting of "Shivaji Maharaj" which shows a slight left handedness, sharp eyes and a suave body which is all portrayed by NT very brilliantly, can any one tell us whether any other actor can bring this kind of perfection and brilliance in the characters they play? Have we not heard of "Ashok Chakaravarthy" is known for ugly face and have none of us noticed our NT shows that "UGLINESS" in that character.

    This is what NT does on every character.Prestige Padmanabhan is entirely different from Barrister Rajnikanth, Uyarntha Manithan Rich character is very different from the Rich character in Motor sundaram Pillai.

    We can enlist countless characterization by him with an outstanding characterization of each character.

    Once Dhanush said, " I was thinking what to learn from the Great Thespian Shivaji Ganesan, but I am still in the Kinder Garden whereas when I enter the University only I can learn from him" as lot of people are still singing 'Nursery Rhymes", how they can study "SHAKESPEARE".

    Anand

  11. #2700
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    சிவாஜியின் ரசிகன், விசிறி என்று சொல்லிக் கொண்டே அவரை மோசமாக சித்தரிக்கும் போக்கு அந்த காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள ஜெமினி கேண்டீன் தகவல் சான்றாக உள்ளது. வாசன் என்கிற தனிப்பட்ட மனிதருடன் கருத்து வேறுபாடு உறவுகள் சீரற்ற நிலை போன்றவை இருந்திருக்கலாமே தவிர ஜாதி அடிப்படையில் நடிகர் திலகம் எந்த பிரச்சினையினையும் அணுகியதில்லை. தன்னை கிண்டலும் கேலியும் செய்தவர்களையே தன்னைப்பாராட்ட வைத்து தன்னை வைத்து படமும் எடுக்க வைத்த திறமையாளர் நடிகர் திலகம். அதில் அவருடைய பெருந்தன்மை தான் புலப்படுகிறது. அவர்கள் படத்தில் நடித்தது நடிகர் திலகத்தின் பரந்த உள்ளத்தைக் காட்டுகிறதே தவிர அவர்களடைய பெருந்தன்மை அல்ல. நடிகர் திலகத்தின் படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகத்தான் அவரை வைத்து தயாரிப்பாளர்கள் படம் எடுத்தார்களே தவிர இதில் பெருந்தன்மை என்பது பொருந்தாத ஒன்று. தன் அரசியல் எதிர் முகாமைச் சேர்ந்தவர்களை மட்டுமின்றி தன்னை ஏளனம் செய்தோரையும் மன்னித்து தன்னுடன் தொழிலில் இணைந்து பணிபுரிய அனுமதித்து பெருந்தன்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்தவர் நடிகர் திலகம்.
    Very well said Raghvendra Sir, NT has magnanimously accepted Ashokan who never had a good relation with NT and used to oppose always NT because of Mr.Saravanan and even helped him to act that Doctor character better as Ashokan was unable to perform as expected by the Director.

    What a great man NT is.

    Anand

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •