-
17th August 2014, 08:30 AM
#11
Senior Member
Diamond Hubber
![Quote](images/misc/quote_icon.png)
Originally Posted by
Gopal,S.
உணர்வுகள் என் மனம் சம்பத்த பட்டவை. அதற்கு ஜெயமோகன் மாதிரி அரசியல்வாதி எழுத்தர்களிடம்(unethical careerism ) இரவல் வாங்கும் எண்ணம் எனக்கில்லை.ஜெயமோகனை என் பரீக்ஷா நண்பன் மாமல்லன் (Madras Dada )வெளுப்பதை படித்ததில்லையா நண்பரே?ஷாஜி,ஜெயமோகன் எல்லாம் பம்மாத்துக்கள்.
ஏழாவது உலகம் தவிர்த்த அவரது எந்த படைப்புமே என்னை கவர்ந்ததில்லை.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் போன்ற போலிகள் இலக்கிய உலகம் புகுந்தது ,நம்மை மாதிரி ஆட்கள் சம்பாதிக்க போனதால் நேர்ந்த விபத்து.
அழகுணர்ச்சி என்று மட்டும் ஆராய்ந்தால் சாருவே என் சாய்ஸ் .
(BY the Way,I already read this long back.Thanks.)
ஆக.. எப்படியும் அக்கரையிலிருந்து இக்கரை வரை நீந்திவர விருப்பமேயில்லை என்பதைத்தான் உங்களது இந்த மற்றுமொரு கலகப் பதிவும் சொல்லாமல் சொல்கிறது. வாழ்த்துகள். கலகத்தால் எந்தவொரு படைப்பாக்கத்தையும் உயிர்ப்புடன் அணுகவே முடியாது. இது நானே உணர்ந்து தெரிந்த/தெளிந்த ஒன்று. மற்றபடி "இந்த மாதிரி ,சொன்ன கருத்தை நோக்காமல்,சொன்னவனை நோக்கி ,அம்பு எய்வதெல்லாம் ,பழைய கதைகள் சார்."ன்னு மொட்டைமாடியில் நீங்கள் காயவைத்த வத்தல் இன்னும் காயவேயில்லை. அதுக்குள்ளேயே மழைவந்து விட்டதுபோல. ஜெயமோகனின் இரு தேர்ந்த கட்டுரைகளை வைத்தால் அதன் கருத்துக்களை நோக்காமல் உடனே உங்களிடமிருந்து முழு நிராகரிப்பு. இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
17th August 2014 08:30 AM
# ADS
Circuit advertisement
Bookmarks